Pages

Friday, March 4, 2011

கண்ணீர் அஞ்சலி



 திரு முருகேசு சண்முகராசா

தோற்றம் 24 - 06 - 1944                                                            மறைவு 02 - 03 - 2011
எமது கல்வி மற்றும் வாழ்க்கையின் முன்னேற்றப் படிகளில் பல வகையிலும் உறுதுணையாய் இருந்த எமது அன்புக்குரிய ஆசான் அவர்களின் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

எமது அன்பின் ஆசானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஆசானின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

90ம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள்
கிளி/ உருத்திரபுரம் மகாவித்தியாலையம்

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.